கீற்றில் தேட...

மழை என்றுமே
தானாய்ப் பொழிவதையே
விரும்புகிறது...
அதற்கான பொழுதில்...
அதற்கான இடத்தில்...

மழையின் விருப்பங்கள்கடந்து
கடும் வெயிலால்
மழையை வருவிக்கும்
எல்லா முய‌ற்சிக‌ளும்
வெறுமையாகவே முடிகின்றன‌
கடும் வறட்சியுடன்...

- த‌னி (thaniyinkavithaigal@gmail.com)