வனத்தை சிதைத்து
நடுவே போட்ட
சாலையொன்றில்
ரசாயன தொழிற்சாலை நோக்கி
மிதந்து செல்கின்றன சொகுசு வாகனங்கள்
சூழலுடன் பொருந்திப் போக இயலாமல்
ஆடுவதும் அசைவதுமாய்
அங்கலாய்த்துக்
கொண்டிருக்கிறது மரம்!

- நெல்லை முத்துராஜா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
இளம்பிறை
வனமொன்று சாலையானது எப்போது? மனித விலங்குகள் வனத்துள் புகுந்து சீரழித்தபோது. வந்தன காட்டு விலங்குகள். எப்படி? அரசு எனும் பெயருடன். அழித்தன தெருவோர மரங்களை. அதிர்ந்தன நடமாட முடியாத உள்ளூர் மக்கள் நெஞ்சம்.நொடிதோறும் நேர்ச்சி [விபத்து]. என்றைக்குமே மகிழ்ச்சி. யாருக்கு? அடிவருடியான அரசுக்கு.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.