*
மனம் திறக்காத தாழுக்குப்
பின்னாலிருக்கிறது
மௌனப் பரண்
பிரிக்கப்படாத பரிசுப் பொருளைப் போல்
வர்ணமிழந்த காயங்களோடு
இன்னும் பத்திரமாயிருக்கிறது
நீ
தந்த வலி
*****
-- இளங்கோ (
*
மனம் திறக்காத தாழுக்குப்
பின்னாலிருக்கிறது
மௌனப் பரண்
பிரிக்கப்படாத பரிசுப் பொருளைப் போல்
வர்ணமிழந்த காயங்களோடு
இன்னும் பத்திரமாயிருக்கிறது
நீ
தந்த வலி
*****
-- இளங்கோ (