கீற்றில் தேட...

*
குரலுக்காக ஏங்கிக் காத்திருந்த
துயரத்தின் ஈரம்
உடைந்து உடைந்து கரைகிறது
அலைபேசும் நிமிடத்தில்..

வந்துவிடுவதாக நம்பும் பிடிமானத்தை
இன்னும் பத்திரமாய் இறுக்குகிறாய்
மறுமுனையிலிருந்து..

*****
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )