சாத்தான்
மிக
அமைதியானவன்
என்று சொன்னால்
நீங்கள் நம்பப் போவதில்லை.
பெருங்கருணையாளன் என்பதையும்.
அவனெழுதிய கவிதைகள்
அர்த்தம் பொதிந்தவை
என்பதை எள்ளுகிறீர்கள்.
azhagu..
சாத்தான்
மிக
அமைதியானவன்
என்று சொன்னால்
நீங்கள் நம்பப் போவதில்லை.
பெருங்கருணையாளன் என்பதையும்.
அவனெழுதிய கவிதைகள்
அர்த்தம் பொதிந்தவை
என்பதை எள்ளுகிறீர்கள்.
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.