கீற்றில் தேட...



சாத்தான்
மிக
அமைதியானவன்
என்று சொன்னால்
நீங்கள் நம்பப் போவதில்லை.
பெருங்கருணையாளன் என்பதையும்.
அவனெழுதிய கவிதைகள்
அர்த்தம் பொதிந்தவை
என்பதை எள்ளுகிறீர்கள்.