கீற்றில் தேட...

மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்

சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்

கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
கவிதை

****
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )