மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்
சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்
கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
கவிதை
****
--இளங்கோ (
கீற்றில் தேட...
கண் திறக்கும் தருணம்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்
சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்
கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
கவிதை
****
--இளங்கோ (