தமிழகத்தில் சாதிக் கலவரம் என்றால் அது தென் மாவட் டங்களில்தான் என்ற நிலைமை மாறி வட மாவட்டங்களிலும் இப்போது சாதித் தீ பரவுகிறதோ என்கிற கவலையை ஏற்படுத்தியிருக் கிறது தர்மபுரி கலவரம்.
கலவரம் என்பதை விட சாதி ஆதிக்கத்தின் பெரும்பான்மை ஆணவத்தின் வெளிப்பாடாகத்தான் இந்த வன்முறையைப் பார்க்க முடிகிறது.
வன்னிய சாதிப் பெண்ணை தலித் இளைஞன் காதலித்து அவனோடு ஓடி விட்டதால் பெண்ணைப் பெற்ற தந்தை தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து வன்னியச் சமூகத்தவர்கள் நடத்திய கிராமப் பஞ்சாயத்தில் அப்பெண்ணை தலித்து கள் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்ப ளிக்கப்பட... நான் காதலனுடன்தான் வாழ்வேன் என்று அப்பெண் உறுதி காட்டியதால் கோபம டைந்த வன்னியச் சமூகத்தைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டவர்கள் நத்தம் என்கிற தலித் கிராமத்திற்குள் புகுந்த கலவரம் நிகழ்த்தியுள்ளனர்.
தலித் மக்களின் 250க்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.
அப்பெண்ணை தலித்துகள் தங்களிடம் ஒப்ப டைக்க வேண்டும் என்ற பஞ்சாயத்து தீர்ப்பை மறுத் தவர் அந்த வன்னியச் சமூகத்துப் பெண்தான். தலித்துகள் இல்லை. பிறகு ஏன் ஒட்டு மொத்த நத் தம் கிராமமும் சூறையாடப்பட்டது? வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன?
சாதிய ஏற்றத்தாழ்வுகள்! மனிதனை சக மனிதனாக ஒப்புக் கொள்ள மறுக்கும் வன்மம் நிறைந்த மனநிலை!
இதே பெண், தலித் இளைஞன் அல்லாத ஆதிக்க அல்லது மேல் சாதி இளைஞனை காதலித்து அவ னுடன் ஓடியிருந்தால் அந்த இளைஞன் சார்ந்த மேல் சாதி கிராமம் சூறையாடலுக்கு உட்பட்டிருக் குமா என்று ஒவ்வொருவரும் தங்கள் மனதிற்குள் கேள்வி எழுப்பிப் பார்த்தால் கிடைக்கும் பதில் "நிச்சயமாக இல்லை' என்பதாகத்தான் இருக்கும்!
ஆக, நடைமுறை பிரச்சினைகள், சட்ட நெறிமு றைகளையும் தாண்டிய ஆதிக்க சாதி மனோபா வமே இதுபோன்ற வன்முறைகளுக்கு காரண மாக அமைகிறது.
சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவில் கலந்து கொண்டு பேசிய காடுவெட்டி குரு, வன்னிய இளம்பெண் களை கலப்புத் திருமணம் செய்ய முயற்சிப்பவர்க ளுக்கு எதிராக - வன்முறையைத் தூண்டும் வகை யில் பேசிய பேச்சின் வெளிப்பாடாகத்தான் தர்மபுரி வன்முறையைப் பார்க்க வேண்டியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சாதிப்பற்று என்ற நிலையைக் கடந்து சாதிய வெறி ஊட்டப்படுவதன் விளைவு... வன்முறை, கலவரம், உயிர்ப் பலிகள் என்பதாகத்தான் முடியும்.
பெரும்பான்மை மக்களுக்கு மத்தியில் வாழும் எந்தச் சிறுபான்மை சமூகத்தையும் அவர்களை முதலில் பாதுகாக்கும் தார்மீக பொறுப்பு பெரும் பான்மை மக்களுக்குத்தான் இருக்கிறது. இதற்கு அடுத்த பாதுகாப்புதான் காவல்துறையும், அர சாங்கமும் என்ற ஆரோக்கியமான, மனித நேய சிந்தனையை பெரும்பான்மை சமூகங்கள் கடை பிடிக்க வேண்டும்.
மதம், இனம், குலம், கோத்திரம், சாதி என்று எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மனித குலம் என்பது ஒரு தாய் வயிற்று மக்கள்தான். ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்துதான் இந்த மனித குலம் பிறப்பெடுத்திருக்கிறது என்ற அடிப்படை உண்மையை விளங்கிக் கொண்டால் கலவரங்க ளும், வன்முறைகளும், உயிர்ப் பலிகளும் நிக ழுமா?
இவர் திராவிடர் என்ற ஒரு இனம் இல்லை என்கிறாரா? அல்லது கருணா, ஜெயா இவர்கள் மேலுள்ள தனிப்பட்ட சினத்தினால் இப்படி திராவிடத்தை எதிர்க்கத் துணிந்தாரா? திராவிடத்தை எதிர்த்துவிட்டு , தமிழன் என்பதை முன்னிறுத்த இவருக்கு தகுதி உண்டா? தமிழன் என்று பேசுவதற்குத் தகுதியற்ற இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவில் நாற்காலியைப் பிடிப்பார்? இவர் தூக்கிப் பிடிக்கும் சாதியை சார்ந்தவர்கள் எத்தனை விழுக்காடு இருக்கிறார்கள். ..? இவர்களின் வாக்குகள் மட்டும் போதுமா நாற்காலியை கவ்விப்பிடிக்க? யோசிக்க வேண்டாமா? சாதி வுணர்வு வந்தாலே முட்டாளாகிவிடுவ ான் என்பதற்கு, இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா? திராவிடத்தை அழித்துவிட்டு பார்ப்பானை தமிழன் என்பாரா? பிறகு இவருக்கு பார்ப்பான் ஆப்பு வைப்பானே..., அப்போது என்ன செய்வார்? பார்ப்பானை பிராமணன் என்றால்தானே இவரோடு அவன் கூட்டணி சேருவான்! அப்ப... இவர் தன்னை சூத்திரன் என்று ஒத்துக் கொள்கிறாரா? சூத்திரன் என்ற பெயருக்கு பொருள் தெரியும்தானே இவருக்கு ? இனி சாதிக் கட்சிகளோடுதான் கூட்டணி என்றாரே... வெட்க உணர்வே இல்லையா இவருக்கு? இந்த ஆளெல்லாம் மருத்துவம் படித்தவர்தானா? இப்படி பகிரங்கமாக சாதியை ஆதரித்துப் பேசும் இவரை மனிதரில் சேர்க்க முடியுமா?
கலப்பு திருமணத்தை ஜாதி திமிர் பிடித்தர்கள்தான ் எதிர்ர்கிரதென்ற ால் இங்கே தலித்களும் அப்படியே நடந்துகொள்கிறது . அதுவும் உயர்ந்த ஜாதி திமிர் என்ற திமிரோ என்னவோ, தன மட்டும் குறை சொல்லலாம் மற்ற ஜாதியினரை-அவர்க ள் கலப்பு திருமணத்திற்கு எதிரானவர்கள் என்று ஆனால் இவன் நடந்து கொள்வதோ அதைவிட மேல். முதலில் நீ உன்னை மற்றவனுக்கு நேர்மையாக நடந்துகொள், பின் பிறரை சொல்லலாம் அவன் குற்றமற்றவன் என்று. தானே பறையர் என்ற ஜாதி திமிரோடு (மகளை கௌரவ கொலை செய்து) இருப்பவன் மற்றவர்களை சொல்லி என்ன நியாயம்? இவர்களையெல்லாம் தலித் என்ற அமைப்பாக பார்க்கத்தான் ஆசை, ஜாதி திமிரோடு அல்ல. *****ஜெய் பீம்*****
பாண்டிசேரி விழுப்புரம் ரோட்டில் கண்டமங்கலம் கிராமத்தில் தலித்-அருந்ததிய மாணவன் கார்த்திகேயன் தன்னுடன் ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரன்டம் வகுப்புவரை பள்ளி தோழியாக படித்த கோகிலா என்ற பறையரின பெண்ணை காதலித்து விருப்பத்துடன் பதிவு திருமண புரிந்து பெண்ணின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடந்து முடிந்தது. நாளடைவில் கோகிலா விருப்பத்தின் பெயரில் அவளின் பெற்றோர் வீட்டிற்கு செல்ல அனுமதியளித்தார் கார்த்திகேயன். சென்ற நாளின் இரவே பெற்றோர்கள் மற்றும் உறவினர் மூலம் அவளை கொலை செய்து மறுநாள் அவள் தூக்கு போட்டுகொண்டால் என்று செய்திவர கர்த்திகேயனோ ஒன்றும் அறியாது அங்கு செல்ல பறையரின மக்கள் கர்திகேயந்தன் கரணம் என்று அவரை ஜாதியின் பெயராலும், அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டியும் உதைத்தும் உள்ளனர். பின்னர் தன மனைவியின் சடலத்தையாவது தாருங்கள் என்று கேட்டதற்கு உடனடியாக கணவன் கண்களுக்கு தெரியாமல் மயானத்திக்கு கொன்று சென்று மண்ணெண்ணையும், பெட்ரோலும் ஊற்றி கொளுத்திவிட்டனர ். இதை தாங்க முடியாத துயரத்தால் அருகில் இருந்த காவல் துறைக்கு புகார் செய்யுமிடத்தில் , அங்கேயும் தன மனைவியின் உற்றார்கள் காவல்துறையின் இருந்த படியினால் புகாரை வாங்க மறுத்து பின்பு 3 மணி நேரம் கழித்து வாங்கியுள்ளார். அதுவும் தன் மனைவியின் சடலத்தை எரித்த பின்பு. தற்பொழுது அங்கிருந்த அருந்ததியர் குடியிருப்புகள் முழுவதும் சேதாரம் படுத்தப்பட்டு விரட்டி அடித்து உள்ளனர். இவ்வூரில் ஒரு அருந்ததியர் கூட இருக்க கூடாதென்று பறையரின ஆட்ம்க் ப்றேஸீடேண்ட்-லு ம் மற்ற பறையரின விடுதலை சிறுத்தை கட்சியினராலும், மேலும் பல பறையரின பணக்கார திமிர்பிடித்தவர ்களாலும் பல சூழ்சிகள் செய்து பந்தடியுள்ளனர். தற்பொழுது அந்த கார்த்திகேயனின் சித்தப்பா என்பவரை கடந்த பல தினங்களாக தேடியும் இதுவரை தென்படவில்லை. எந்தவித விசாரணையும் காவல்துறையால் எடுக்கப்படவில்ல ை. மேலும் பறையரின தலைவர்கள் பலர் பல அலைபேசி மூலம் கார்த்திகேயனுக் கு கொலை மிரட்டல் செய்தும், கொடுத்த புகாரை திரும்ப பெறு என்றும் மிரட்டல் வந்தவண்ணம் உள்ளன.
தருமபுரியிலாவது வன்னியரின மக்கள் நீ இருக்கும் இடத்தைத்தான் கொளுத்தினனே தவிர, அவன் மனிதனை கொள்ளும் அளவிற்கு இறங்கவில்லையடா, ஆணால் உன் இன மகள் பிற தலித்துடன் வழக்கூடதென்று கொன்று விட்டாயே, நீ ஜாதி வெறி பிடித்தவனஎ இல்லை அந்த வன்னியான? நீ பெயரளவில்தான் தலித் என்று சொல்கிரே தவிர உண்மையில் தலித் இனம் கிடையாதடா. தலித் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றும் பறையர்களே இன்று நீங்கள் இந்த சமுதாயத்தில் நல்ல நிலையிக்கு வந்து விட்டோம் என்று ஆட்டம் போடும் உன் கொட்டத்தை அடக்க ஒரு ஒண்டிவீர அருந்ததிய மாவீரன் வருவான் விரைவில்....... ........ ஆனால் இவன் ஜாதி திமிரை காட்டமாட்டான் உன்போல், நல்ல நடுநிலை மனிதனாக மட்டுமே நடந்துகொல்வான். அருந்ததியன் வம்பு சண்டைக்கு செல்ல மாட்டான், ஆனால் வந்த சண்டையை விட மாட்டநூர் அறிந்த உண்மை.
என் மகன் மீதும் இருக்கும் வழக்குகளை முறியடிக்க எனக்கு மத்தியில் பலம் வேண்டும் ..அதற்காக எத்தணை சேரிகளை வேண்டுமானாலும்
கொளுத்துவேன் .. எத்தணை வன்னியர்களை வேண்டுமானாலும் பலி கொடுப்பேன்
ஏனெனில் அவர்களை மாதிரி *** ***** யாரும் கிடையாது என்று சொல்லி இருக்கலாம்
அத விட்டு விட்டு சமுக நீதி, சாக்கு பை என்று என் டாக்டரு ....
ராமதாஸ் நன்றாக உள்ளார் ,ஊர் ஊர் சென்று பேட்டி கொடுக்கிறார் ..ஆனால் வழக்கு 'பதிவு
செய்ய பட்ட 2000 பேர் நிலை என்ன ?ஊர் ஊர் ஆக ஓடி கொண்டு இருக்கிறார்கள் ...இப்போது
அங்கு பெண்கள் மட்டுமே உள்ளனர் .. சேலம் வரை செல்லும் ராமதாஸ் தர்மபுரி செல்ல நடுங்குகிறார் ..
இந்த நாடக தான காதல் என்றால் என்ன டாக்டர் அய்யா ?
என் பிற்பட்ட பெண்கள் எல்லோரும் தலித் இளைங்கர்களை நாடுகிறார்கள்
*** **** ***** **** ..
ஆண்கள் யார்ரும் இல்லாத ஊரில் பெண்கள் மட்டுமே உள்ள பொழுது 2000 பேர் சேர்ந்து சென்று திருடினால் எப்படி டாக்டரே பொண்ணுங்க மதிக்கும் ...
இந்த லட்சணத்தில் படையாச்சி பெரும வேறை...
இந்த பொருளாதார இழப்பு எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல ,,
உழைத்து (உழைத்து உழைத்து )மீண்டும் சேர்க்கும் திறன் எங்களிடம் உண்டு....நாங்கள ் உழைப்பை நம்புபவர்கள் ..உங்களை போல கூட்டு கொள்ளை அடிபவர்கள் அல்ல .... வன்முறை என்பது கைப்பிடி இல்லாத கத்தி போன்றது ....
வன்முறையை தொடங்கியது வேண்டுமானால் வன்னிய கொள்ளையர்களாக இருக்கலாம்
ஆனால் முடித்து வைப்பது பாதிக்கப்பட்ட மக்கள் தான் ....... அப்புறம் நம்ம வன்னிய மன்மதன் குரு வை ரொம்ப கேட்டதாக குரவும் ....
RSS feed for comments to this post