திங்களதுஒளிசிந்தும்உலகம்வாழ

தீச்சுடரும்ஒளிசிந்தும்இருளும்மாய

பொங்கிவரும்தமிழ்சிந்தும்ஒளியால்நெஞ்சில்

புதுப்பொலிவுஊறிவரும்உணர்வும்பொங்கும்

தங்குகடல்மண்வானம்மற்றையாண்டும்

தகைசான்றஒளிவெள்ளம்இருந்தபோதும்

எங்களுக்குஒளிதந்தநல்மாணிக்கம்

எழுச்சிப்பெருஞ்சித்திரனார்நீதான்அய்யா!

தலைமகனாய்தமிழுக்குவாய்த்துவந்தீர்

தளராதுதமிழ்வாழஉழைத்துநின்றீர்

குலையாமல்குறையாமல்உரிமைகாக்கும்

குறிக்கோளேகடமையெனஇருந்துவிட்டீர்

ஒருநாளும்சோர்ந்திருந்துபார்த்ததில்லை

ஓய்வென்பதேஉங்கள்முயற்ச்சிக்கில்லை

வருநாளில்தமிழர்மண்உரிமைகொள்ள

வாழ்நாளைச்செலவிட்டாய்வதைகள்பட்டாய்!

எங்கெல்லாம்உம்பணியைத்தொடங்கிவந்தீர்

எத்தனைநாள்சிறைப்பட்டுஉடலும்நொந்தீர்

மங்கிவரும்தமிழ்மானம்தமிழ்மண்மானம்

மனம்தாங்கமுடியாமல்ஊர்கள்தோறும்

எங்களுக்குத்தமிழுணர்ச்சிஊட்டல்வேண்டி

எழுதிவந்தீர்தென்மொழியும்தமிழ்த்தேன்சிட்டும்

பொங்கிவரும்தமிழுணர்வால்தமிழ்மண்மீட்போம்

பொறுக்காதென்தோள்களினிவிடியும்மட்டும்!

Pin It