கோவில்
தாழ்வாரத்தில்
கோடை மழைக்கு
ஒதுங்கினேன்
பட்டர் என்னை
“தீட்டு ஒதுங்கடா”
என்றார்.

அந்தக் கோவிலின்
சொர்க்க வாசலுக்கு
வாணம்
தோண்டியவனின்
பேரன் நான்.

- கொ.ச.பலராமன்

Pin It