மலடிஎன்றேன், போஎன்றேன், இங்கிருந்தால்
மாய்த்திடுவேன் என்றுரத்தேன். மங்க நல்லாள்
கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்.
கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத்தோடும்.
விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!
விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்ட நீந்தக்
கொலக் கஞ்சாத் திருடரஞ்சும் காடு சொன்றாள்.
கொள்ளாத ன்பத்தால் அங்கோர் பக்கம்.
உட்கார்ந்தாள், இடஒடிந்தாள், சாய்ந்விட்டாள்.
உயிருண்டா? இல்லயா? யாரே கண்டார்!
இட்டலிக்கும் சுவமிளகாய்ப் பொடிக்கும் நல்ல
எண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே?
கட்டவிழ்த்த கொழுந்திலயக் கழுவிச் சேர்த்க்
காம்பகற்றி வடித்திடுசுண்ணாம்பு கூட்டி
வெட்டிவத்த பாக்குத்தூள் இந்தா என்று
வெண்முல்லச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்
தௌஙிளமுதம் கடத்தெருவில் விற்பண்டோ?
தேடிச்சென்றேன்வானம் பாடி தன்னச்
‘சொள்ளொழுகிப் போகுதடி என்வாய் - தேனச்
சொட்டுகின்ற இதழாளே, பிழபொறுப்பாய்;
பிள்ளபெற வேண்டாமே, உனநான் பெற்றால்
பேறெல்லாம் பெற்றவனே வேன்" என்றே
அள்ளிவிடத் தாவினேன் அவள! என்ன
அவள் சொன்னாள் "அகல்வாய்நீ அகல்வாய்" என்றே.
மனவிக்கும் கணவனுக்கும் இடயில் ஏதோ
மனக்கசப்பு வரல் இயற்க. தினய நீதான்
பனயாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தப்
பாழாக்க எண்ணுவதா? எழுந்தி ரென்றேன்.
எனநோக்கிச் சொல்லலுற்றாள், நமக்கு மக்கள்
இல்லஎனில் உலகமக்கள் நமக்கு மக்கள்
எனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்ல;
எனக்கும்இனி உயிரில்ல என்றாள் செத்தாள்.
திடுக்கென்று கண்விழித்தேன் என்தோள் மீ
செங்காந்தள் மலர்போலும் அவள்க கண்டேன்
அடுத்தடுத்ப் பத்முற தொட்டுப் பார்த்தேன்
அடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன்
படுக்கயிலே பொற்புதயல் கண்ட தப்போல்
பாவயின உயிரோடு கண்ணாற் கண்டேன்.
சடக்கென்று நானென்னத் தொட்டுப் பார்த்தேன்
சாகாத நிலகண்டேன் என்னி டத்தே
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்