ஜப்பானியர் மேலிருந்து கீழாகவும், இட, வலமாகவும் எழுதுகிறார்கள். சீனர்களும் மேலிருந்து கீழாகவும், வல இடமாகவும் எழுதுகிறார்கள். கிரேக்கர்கள் தொடக்கத்தில் முதல் வரி வலமிருந்து இடமாகவும், அடுத்த வரி இடமிருந்து வலமாகவும் எழுதினர். மெக்னீசியர்களோ கீழிருந்து மேலாக. உருது, பாரசீகம், துருக்கி, ஹீப்ரு ஆகிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படுகின்றன. ஜப்பானில் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுதக் கற்றுக் கொடுக்கின்றனராம். நம்ம காந்தி இரண்டு கைகளால் எழுதக் கூடியவர் என்பது பலருக்குத் தெரியாத செய்தி.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்