தேவையான பொருட்கள்:
கோழி நெஞ்சுக் கறி: 750 கிராம்
தேன்: 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ்: 1 மேசைக்கரண்டி
சாம்பார் வெங்காயம்: 150 கிராம்
குட மிளகாய்: 2
பூண்டு விழுது: 2 தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
கோழி நெஞ்சுக்கறியை சதுரத் துண்டுகளாக வெட்டி, கழுவி பிழிந்து வைக்கவும். அதனுடன் பூண்டு விழுது, சோயா சாஸ், தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்ந்து பிசைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
குட மிளகாயில் விதை நீக்கி சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை துளை செய்து வைக்கவும். கறித் துண்டுகளை வடிகட்டி எடுத்து, கறி வேக வைக்கும் பற்றுக் கரண்டியில் கறி, வெங்காயம், குடமிளகாய், கறி என மாற்றி மாற்றி வைத்து வேக வைக்கவும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி