கப்பற்படை தளபதி தனது நண்பரான தரைப்படை தளபதியைப் பார்க்க வந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது, தரைப்படை தளபதி சொன்னார்,
“எனது வீரர்கள் மிகவும் தைரியசாலிகள்.”
“நான் அதைப் பார்க்க விரும்புகிறேன்.”
தரைப்படை தளபதி ஒரு சிப்பாயை அழைத்தார்.
“அதோ, வருகிறதே டேங்க்! அதை வெறும் கையால் தடுத்து நிறுத்து!”
அதற்கு சிப்பாய், “உங்களுக்குப் பைத்தியமா? அது என்மீது ஏறிப் போய்விடும், முட்டாளே!” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டுப் போனான்.
தரைப்படை தளபதி சொன்னார், “பார்த்தாயா? எவ்வளவு தைரியம் இருந்தால் தளபதியிடம் ஒருவன் இப்படி பேசமுடியும்?”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)
பொது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது