6 வயது சிறுமி ஒருத்தி தனது ஆசிரியரிடம் சொன்னாள்:
“என்னோட மாமாவை திமிங்கலம் முழுங்கிவிட்டது”
“அப்படி நடந்திருக்க முடியாது. திமிங்கலம் பெரிய மிருகமா இருந்தாலும் அதோட கழுத்து சிறியது. அதால ஒரு மனுஷனை முழுங்க முடியாது”
“நான் நம்ப மாட்டேன். நான் சொர்க்கத்துக்குப் போகும்போது மாமாகிட்டே இதைப் பத்திக் கேட்பேன்”
“ஒருவேளை உங்க மாமா நரகத்துக்குப் போயிருந்தா..?”
“நீங்க கேளுங்க”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
குட்டீஸ்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குட்டீஸ்
RSS feed for comments to this post