பித்தநீர் கல்லீரல் செல்களினால் சுரக்கப்படுகிறது. இந்நீர் மஞ்சள் கலந்த வெளிர் நிற பச்சையாக உள்ளது. இஃது ஏனெனில் மஞ்சள் நிறமியான பில்லூபினால்தான். இந்த நிறமிதான் இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள் உடையும் பொழுது பித்த நீருடன் கலந்து உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் நோய்வாய்ப்பட்ட நிலையில் இவ்வுறுப்பு வேலை செய்ய முடியாத பொழுதுதான் இந்நிறமிகள் இரத்தத்தில் கலப்பதால் தோலும் கண் விழியும் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. இவ்வாறு மஞ்சள் நிறமாக மாறும்பொழுதுதான் இது ஆங்கிலத்தில் ஜான்டிஸ் என அழைக்கப்படுகிறது.
பில்லுருபின் என்ற நிறமி ஒரு தேவையற்ற பொருள். சிவப்பு அணு உடையும்பொழுது உண்டாவது. உடல் நல்ல நிலையில் உள்ளபொழுது இவை மலத்துடன் வெளியேற்றப்படும். அப்போது மலம் மஞ்சள் நிறத்தைப் பெறுகிறது. ஆனால் மஞ்சள் காமாலை நோயின் அறிகுறி ஒருவருக்குத் தோன்றும் பொழுது சிறுநீரும், கண்ணீரும்கூட மஞ்சள் நிறமாக மாறக்கூடும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தலை