எதன் மீதான கோபத்தை
வெளிக்காட்டுகிறார்களென
படாரென இழுத்து மூடப்படும்
கதவுகளுக்குத் தெரிவதில்லை..
அந்த சத்தத்தைக்
கேட்பவர்களுக்கும் தெரிவதில்லை..
- இசை பிரியா (
எதன் மீதான கோபத்தை
வெளிக்காட்டுகிறார்களென
படாரென இழுத்து மூடப்படும்
கதவுகளுக்குத் தெரிவதில்லை..
அந்த சத்தத்தைக்
கேட்பவர்களுக்கும் தெரிவதில்லை..
- இசை பிரியா (