"காதல் என்பது சாக்கடை" என்ற அப்பாவின் காலில் அப்படியே விழுந்தேன் "அப்பா நீங்கள் தீர்க்கதரிசி" "என்னடா மகனே புத்தி வந்ததா?" என்றபடியே தூக்கினார் அப்பா. "இத்தனை நாளாய் 'பன்னி! பன்னி!' என்று திட்டிய காரணம் இப்போதுதான் புரிகிறது" என்றேன்.
- புத்தொளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)