நிலத்தில் சிதறிக் கிடந்த
தானியத் துகளொன்றினை
ஊர்வலமாய் எடுத்து சென்றன எறும்புகள்
இடைமறித்துக் கடக்க முயன்றேன் நான்
தடைதனை அறிந்து பின்னர்
பயணித்தன வேறு பாதையொன்றில்
எனதுருவத்தின் அறிதல் ஏதுமின்றி
நீள்கிறது அதன் உலகம்
என் போன்ற குறுக்கீடுகளுடனும்
அதனதன் உலகம் அதற்கானது
- கா. ஆனந்தகுமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- கா.ஆனந்தகுமார்
- பிரிவு: கவிதைகள்