களத்துமேட்டில் கிளம்பும் புதுமணிநெல் வாசணை
குத்திப்புடைக்கையில் இரட்டித்துப்பரவும்
எங்கள் அடுப்படியிலே வயித்துக்கஞ்சி
ஊரான அடிச்சி ஒலையில போடும்
உன் குணம் கைவரப்பெறாமலேயே உன்னிடம்
தோற்றுப்போகும் என் சமூகம்
நாளைக்குப் பூக்கவிருக்கும் அந்த
ஏரிக்கரையின் உயர்ந்த மரத்தில்
கமக்கும் மலர்கள் எங்கள் வெற்றியின் குறியீடு
அப்பொழுது கரிப்பூசப்படும் உங்கள் மூஞ்சில்
நாய் காலை தூக்கி நிற்கும்!
-ஜெயபிரகாஷ் (