மழை பொழிகிறது
ஜன்னல்கள் திறக்கப்படுகிறது
பின், ஈரக்கூந்தல் வானமாகவும்
அவன் பார்வை நட்சத்திரங்களாகியும்
பறந்திருக்கக்கூடும் இந்நேரம்
யாரும் காணா இடம்,
ரகசிய வாசல்
காதலர்கள் அறிவார்கள்!!
-ஆறுமுகம் முருகேசன்..
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்