முன்னிலும்
மௌனமாய்
கழிகிறதென் பொழுதுகள்..
விலக
நினைத்து விலகி
நடப்பவளை
விரைந்து அணைத்து
கேட்கிறாய்..
ஏனிப்படி?
கடமையென
காலம் கடத்துபவனை
காதல் விரும்புவதேயில்லை!
- இசைமலர்
முன்னிலும்
மௌனமாய்
கழிகிறதென் பொழுதுகள்..
விலக
நினைத்து விலகி
நடப்பவளை
விரைந்து அணைத்து
கேட்கிறாய்..
ஏனிப்படி?
கடமையென
காலம் கடத்துபவனை
காதல் விரும்புவதேயில்லை!
- இசைமலர்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.