பூட்டிய அறைக்குள்
புழுங்கித் தவிக்கிறார்
புத்துணர்வு முகாம்
சென்றவர்களை எண்ணி
பொறாமையும்
ஏக்கமுமான அலங்காரத்தில்
கடவுள்.

- சதீஷ் குமரன்

Pin It