* அடர்ந்த வனத்தில்
பட்ட மரம் தேடி அலைகிறது
மரம்கொத்தி.
* நாற்சந்தியில் சிறுநீரில்
முகவரி எழுதி வைத்து
எல்லை கடக்கிறது தெருநாய்.
- தம்பிதுரை சேகர்
* அடர்ந்த வனத்தில்
பட்ட மரம் தேடி அலைகிறது
மரம்கொத்தி.
* நாற்சந்தியில் சிறுநீரில்
முகவரி எழுதி வைத்து
எல்லை கடக்கிறது தெருநாய்.
- தம்பிதுரை சேகர்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.