கந்துவட்டிக்கும்
வீட்டுவாடகைக்கும்
ஒவ்வொரு இரவிலும்
நழுவிய முந்தானையே
ஊதாரி கணவனையும்
வாழ வைக்கிறது.
கீற்றில் தேட...
இரவுக்கிளி
- விவரங்கள்
- இரா.சந்தோஷ் குமார்
- பிரிவு: கவிதைகள்
கந்துவட்டிக்கும்
வீட்டுவாடகைக்கும்
ஒவ்வொரு இரவிலும்
நழுவிய முந்தானையே
ஊதாரி கணவனையும்
வாழ வைக்கிறது.