நாங்களும்
ஏதாவது
செய்யவேண்டுமென்றுதான்
ஆசைப்படுக்கிறோம் -
வேசி மகனென்று
பட்டம் கொடுத்து
நாதியற்று
நடுத்தெருவில்
எம்மை நிற்க வைத்திருக்கும்
நாட்டுக்கு.
கீற்றில் தேட...
ஏதாவது செய்!
- விவரங்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
- பிரிவு: கவிதைகள்
நாங்களும்
ஏதாவது
செய்யவேண்டுமென்றுதான்
ஆசைப்படுக்கிறோம் -
வேசி மகனென்று
பட்டம் கொடுத்து
நாதியற்று
நடுத்தெருவில்
எம்மை நிற்க வைத்திருக்கும்
நாட்டுக்கு.