வலி
____
ஆற்றிலிருந்த
அத்துணை மணலையும்
துருவி ஒழித்தெடுத்த
ஓர் தினத்திற்குப் பின்னால்
அவர்கள் ஆற்று மணலை
என்ன சொல்லியழைப்பார்கள்?

புன்னகை
__________

வெம்மைப் பொழுதுகளில்
மேஜை நிரம்பிய
அலுவல்களில்
சக்கரம் கட்டிய
கால்களில்
இதமாய்
புன்னகைப்பவன் கூட
கடவுளாகத்தான் படுகிறான்.

- நிராசி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by நிராசி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.