வீசிவிட்டு போவோர்க்கும் தெரியாது
தொட்டிக்குள் கொட்டாமல் போவோருக்கும் தெரியாது
மூக்கைப் போற்றி கடந்து போகும் மனிதருக்கும் தெரியாது
அங்கு குப்பை அள்ளுவது என் அம்மா என்று!
சகி
உன் பெயருக்கு முன்
உன் தந்தை பெயரின்
முதல் எழுத்து மட்டும்
இல்லையென்றால்
அதுவே
தலைப்பிடாத கவிதை !..
உன் பெயருக்கு முன்
உன் தந்தை பெயரின்
முதல் எழுத்து மட்டும்
இல்லையென்றால்
அதுவே
தலைப்பிடாத கவிதை !..