வேலியில்
பூத்த மலர்களை
வழிப்போக்கன் கொய்வது
வன்முறை எனில்,
தன் நிலத்தில்
நீளம் அகலம் நீவி
வளமான மண் பரப்பி
நீர் பாய்ச்சி
வளர்த்த பூந்தளிரை,
தோளுயர உயர்ந்துவிட்டதென
வெட்டித் தள்ளுதலை
என்னவென்பது?
- பிரதீபா புதுச்சேரி (
வேலியில்
பூத்த மலர்களை
வழிப்போக்கன் கொய்வது
வன்முறை எனில்,
தன் நிலத்தில்
நீளம் அகலம் நீவி
வளமான மண் பரப்பி
நீர் பாய்ச்சி
வளர்த்த பூந்தளிரை,
தோளுயர உயர்ந்துவிட்டதென
வெட்டித் தள்ளுதலை
என்னவென்பது?
- பிரதீபா புதுச்சேரி (