கொட்டும் மழைக்கு
குடைபொத்தான் அழுத்தியநொடி
குழைந்தது கவிதை..
இளம் அம்மா ஒருவள்
தாளெடுத்து முனை மடக்கி
கப்பல் உருவகித்து
மழலையின் கைகளில் திணித்தபொழுது
குமைந்தது மழை..! 

- ஆறுமுகம் முருகேசன்

Pin It