பனிமூடிக் கிடக்கிறது
என் கூரை...
உதிராமல் இன்னும்
உயிர்த்திருக்கின்றன
என் இலைகள்...
உறைந்த பனிக்கும்
உதிராத இலைகளுக்குமிடயே
முரண்களோடு தொடர்கிறது
என் பருவகாலம்...
- தனி (
பனிமூடிக் கிடக்கிறது
என் கூரை...
உதிராமல் இன்னும்
உயிர்த்திருக்கின்றன
என் இலைகள்...
உறைந்த பனிக்கும்
உதிராத இலைகளுக்குமிடயே
முரண்களோடு தொடர்கிறது
என் பருவகாலம்...
- தனி (