* ஓலமிட்டுத் தொலைகிறது கருப்பு பகலிலான வெள்ளை நிழல்கள் மனதை கொக்கி போட்டு இழுக்கிறது வந்துகொண்டிருக்கும் ஒருவனின் ஈட்டிப் பார்வை அவனது கூரான பார்வையில் மோதிப் பிளந்தது பிராண வாயு மூன்றாம் நுரையீரல் மூச்சடைத்துத் திணறியது புலம்பும் மரங்கள் அழுவதை நிறுத்தப் போவதில்லை பட்டாசுகள் காற்றைக் கிழித்து வெடித்துச் சிரித்தன உலாவும் தென்றலில் மரணம் மணக்கிறது புகை நிழல்கள் விண்மீன்களை விழுங்கி குரூரமாய் நகைத்தது முடிவாக "மரங்கள் நடுவோம்" என்றார்கள்....!!! *** - கலாசுரன்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- கலாசுரன்
- பிரிவு: கவிதைகள்