நெற்காட்டில்
அடாவடி செய்யும்
எல்லா எலிகளையும்
கொன்றுவிட்டாலும்
கொஞ்சம் எலிகளை
மிச்சம் வைத்தோம் உயிரோடு
பஞ்ச காலத்தில் சாப்பிடவென
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
விடுபடல்
- விவரங்கள்
- என்.விநாயக முருகன்
- பிரிவு: கவிதைகள்
நெற்காட்டில்
அடாவடி செய்யும்
எல்லா எலிகளையும்
கொன்றுவிட்டாலும்
கொஞ்சம் எலிகளை
மிச்சம் வைத்தோம் உயிரோடு
பஞ்ச காலத்தில் சாப்பிடவென