எலும்புகள் மற்றும் நரம்புகளை கொண்டு கூடுகள் அமைக்கவும்,
வானுயுற பறந்து வாழவும் அவைகள் மரபு மாறாதவை.
ஒரு உயிரற்ற பிணத்தை தின்று கொழுப்பதன் மூலம் என்ன வீரமிருக்கு, வறுமைதான் இருக்கு.
- இரஞ்சித் பிரேதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)