புத்தன் என் வீட்டில் சாப்பிடுவதற்கோ
என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கோ
ஒரு நாள் என்னைத் தேடி வரலாம்
ஜேஜே அரசியல் பற்றி பேசலாம்
சாருவின் அறம் பற்றி கதைக்கலாம்
அசோகரின் மனம் மாற்றம் பற்றி கதை சொல்லலாம்
உலக சினிமா குறித்து ஆழமாக விவாதிக்கலாம்
குழந்தைகள் மீது நடக்கும்
பாலியல் வன்முறை குறித்து கவலைப்படலாம்
எல்லாம் பேசும் புத்தர் ஈழத்துச் சாவு குறித்து
மனம் விட்டு என்னிடம் அழலாம்!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2012
- விவரங்கள்
- நாச்சியாள்
- பிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2012
அன்று சிக்கிய புத்தர்
அப்போதிருந்தே
அழுதுகொண்டுதானிருக்கிறார்.
ஆரியச் சிங்களர்களிடமிருந்து
ஈழத் தமிழர்களை
மீட்கவேண்டியது போலவே
புத்தரையும்
மீட்கவேண்டும்.
RSS feed for comments to this post