எறும்பாக ஊர்ந்து
சிறு சிறு தானியங்களென
சொல்லைக் கடத்தி
புற்று நிறைத்தேன்
வழிந்த வார்த்தைகள்
அவளின் கன்னக்குழியமர்ந்தது
முத்தங்களாக..

Pin It