உன் இலட்சியக்
கனவுகளை
கல்லறையாக்காதே
உன் கனவுகள்
விடிந்தால் மறையும்
நிலவல்ல!
உன்
வெப்பக்கதிர்கள் பட்டு
பனித்துளியாய்
போர்த்தியுள்ள
துயரங்கள் மறையட்டும்
நீ இலட்சியப்
பூவாய் மலர்ந்தால்
உன்னில் தேசம் மணக்கும்
இதை உணர்ந்தால்
நீயே உனக்குத் தோழன்!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை