கார்முகில் தன்னைச் சூழ
காற்றோடு கிளம்பிய உறவினராம்
இடிமின்னலைத் துணையாய்க் கொண்டு
இமைப்பொழுதில் பூமி இறங்கி
இன்னல்கள்பல நேர்த்து விட்டு
இன்பத்தையும் கொடுக்கின்ற - மழையே!
உனைக் காணும்போது தோன்றுகின்ற
உற்சாகத்தை எழுத வார்த்தையின்றி
இன்ப வெள்ளத்தில் மூழ்கி
ரணகளம் ஆகின்றது என் இதயமே!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை