என் மொழியின் வழியே.
தொட முயல்கிறேன் காற்றை..
.
ஈர மேனி தொட்ட.
கரங்களில் முகம்.
புதைகிறாள் தாய்..
.
வியந்து.... வியந்து நினைவூட்டும்.
மனப்பரப்பில்.
‘அ என்றால் அம்மா.
ஆ எனில் ஆடு...’.
.
செல்பேசியின் சிணுங்கல்.
தொலைக்காட்சியின் முணங்கல்.
வானொலியின் வாய்ப்பந்தல்.
.
சொற்களின் பாவத்தில்.
மௌனமாகும் மொழிகளினூடே....
கழுவேற்றப்படும் நம் குழந்தமை..
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011
- விவரங்கள்
- அ.இலட்சுமிகாந்தன்
- பிரிவு: இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011
RSS feed for comments to this post