மேட்டூரில் ‘மால்கோ’ இரசாயன தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து, தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் போராடி வருகின்றன. கடந்த 13.6.2009 சனி காலை 11 மணியளவில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் கண்டன ஊர்வலம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பெரியார் திராவிடர் கழகம், ‘சேலமே! குரல் கொடு!’ சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தக் கண்டனப் பேரணியின் இறுதியில் மால்கோ வேதாந்த குழுமத்துக்கு அவமானப் பரிசு என்று அறிவித்து மரத்தால் செய்யப்பட்ட கட்டை மயில் ஒன்று நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- குடியுரிமை மக்களுக்கா? மதத்திற்கா?
- உள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை
- விவாத (அ)நாகரிகம்!
- முன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை
- கருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...
- பாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு
- சட்டமா? நம்பிக்கையா?
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?
- திருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு
- விவரங்கள்
- எழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2009
சுற்றுச் சூழலை பாழ் செய்யும் ‘மால்கோ’வுக்கு அவமானப் பரிசு
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.