விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு முறை தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சிற்றுண்டி சாப்பிட ஆசைப்பட்டார். சர்வரிடம் இருந்து மெனு கார்டை வாங்கிவர், அதைப் படிக்க தான் பயன்படுத்தும் மூக்குக்கண்ணாடியைத் தேடினார். ஆனால் அது எங்கும் கிடைக்காமல் போக கண்ணாடி இல்லாமலேயே படிக்க முயன்றார். முடியவில்லை. கடைசியில் சர்வரிடமே கொடுத்து, “இந்தா நீயே படி” என்றார் ஐன்ஸ்டீன். அதற்கு சர்வர், “மன்னிக்க வேண்டும். நான்கூட தங்களைப்போல படிக்காதவன்” என்றாரே பார்க்கலாம்.

Pin It