மலை உச்சிக்குப் போக போக குளிர்வதற்கு காரணம் கடலின் மட்டத்திலிருந்து மேலே போகப் போக உஷ்ணம் குறைந்துவிடுவது காரணமாகும். உஷ்ணம் குறைவதற்குக் காரணம் ஆக்ஸிஜன் குறைந்து கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பதே ஆகும். இதன் காரணமாக மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனால் தான் சிகரம் ஏறுபவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்கின்றனர்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை