சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது 20 ம் நூற்றாண்டில் தான். ‘நிகோடினா ஆஃரிகா பிளாண்ட்’ என்ற தாவரத்தில் இருந்து தான் சிகரெட் தயாரிக்கப்படுகிறது. கடந்த நூறு வருடங்களில் மட்டும் உலகம் முழுவதும் 100 கோடி பேர் சிகரெட் குடிப்பதால் ஏற்படும் நோய்களால் உயிரிழந்திருக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சிகரெட் பிடிப்பவர்கள் வழக்கமான தங்கள் ஆயுளில் 23 வருடத்தை இழக்கிறார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.
ஒரு நிமிடத்தில் உலகம் முழுக்க விற்பனையாகும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 10 மில்லியனாம்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: சமூகம் & வாழ்க்கை