முதலில் உங்கள் விருப்பத்தைக் குறிப்பிட்டு உயில் எழுதி, அதற்கு சட்ட ரீதியான வாரிசு ஒருவரின் ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும். பின்பு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையில் பதிவுசெய்ய வேண்டும். அந்த வாரிசு சட்டரீதியான வாரிசு தான் என்பதற்கு ‘நோட்டரி பப்ளிக்’ ஒருவரின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இறந்த ஆறு மணி நேரத்துக்குள் உடல்தான பதிவாளருக்கு செய்தி தெரிவிக்கப்பட வேண்டும். உடல் தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லை. ஆனால் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை