சிப்பியின் ஒடுகள் இணையும் துவாரத்தின் வழியாக ஏதாவது ஒரு சிறிய மணல்துகள் உள்ளே போய், அது நத்தையின் மேல் தோல்மீது படியும். அதனால் ஏற்படும் உறுத்தலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள நத்தை மணல் துகள்களைச் சுற்றி, பசை மாதிரியான பொருளைச் சுரந்து மூடிவிடும். இந்தப் பசை கொஞ்ச நாட்களில் இறுகி, கெட்டியான முத்தாக மாறிவிடும். சிப்பியின் வயிற்றுக்குள் முத்து இருக்கும் நாட்களைப் பொறுத்து, அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
மழைத்துளி விழுந்து முத்து உருவாகிறது என்ற
செய்தி பொய்.
RSS feed for comments to this post