தேவையான பொருட்கள்: முதல் நாள் இரவே மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் சீனியை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் நெய்யைக் காய வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து ஜாங்கிரி பிழிவது போல பிழிந்து எடுத்து சீனிப் பாகில் போட்டு எடுக்க வேண்டும்.
மைதா - கால் லிட்டர்
சீனி - முக்கால் லிட்டர்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
நெய் - அரை லிட்டர்
தயிர் - 2 தேக்கரண்டி
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)
- காங்கிரஸ் கட்சியின் ‘திராவிட’ வாக்குறுதிகள்!
- மீட்கப்படுமா ரிசர்வ் வங்கி..?
- வீழ்த்த முடியாத கட்சியா பாஜக?
- கல் எறியத் தொடங்கும் நல்வகை கண்கள்
- மறுஅவதாரம்
- தேறுதல் வேளையில்...
- சென்னை (S.I.L.F) பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கான தீர்மானங்கள்
- சிந்தனையாளன் மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இனிப்பு