தேவையான பொருட்கள்:
வஞ்சிர மீன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 7
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 10 இலை
புளி - சிறிதளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, புளி, மிளகாய் வற்றல், வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மீன் துண்டுகளில் அரைத்த விழுதை தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்க வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: மீன்
RSS feed for comments to this post