கீரையை ஆய்ந்து கழுவி அரிந்து கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் தீயைக் குறைத்து கீரை வேகும் வரை வைத்திருந்து இறக்க வேண்டும். பின் உப்பு லேசாக தூவி பரிமாற வேண்டும்.
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.