தேவையான பொருட்கள்: புதினா, கறிவேப்பிலை இரண்டையும் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மேலே குறிப்பிட்ட மற்ற சாமான்களை நல்லெண்ணைய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். புளியையும் சிறு சிறு துண்டுகளாக்கி அதே வாணலியில் வறுத்துக் கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் நன்றாக அரைத்து புளி, பச்சையாக புதினா, கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்து மைபோல் அரைத்து 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் மேலும் 2 ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். பின்பு கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
புதினா - 2 கட்டு வெந்தயம் - 1 ஸ்பூன் புளி - தேவையான அளவு உ.பருப்பு - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு மிளகாய் - 6 துவரம்பருப்பு - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - அரை கப்
செய்முறை:
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்