ஒருவன் தனது காரில் வேகமாக சென்று கொண்டிருந்தான். கோழிப் பண்ணை ஒன்றின் அருகே கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக சேவல் ஒன்று காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அவன் காரை உடனே நிறுத்தி, கோழிப் பண்ணை உரிமையாளரிடம் சென்றான்.
“உங்க சேவல் என் காரில் அடிபட்டு இறந்துவிட்டது. அந்த சேவலின் இடத்தை நிரப்ப விரும்புகிறேன். என்ன வழி?”
"கோழிகள் எல்லாம் பின்பக்கம் இருக்கு. அங்க போங்க”
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
பொது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது