சர்தார்ஜியிடம் ஒருவர்...

“நீங்க எங்க பிறந்தீங்க..?”

“பஞ்சாப்பில்...”

“பஞ்சாப்பிலே எந்த பாகம்?”

“எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”

Pin It